சாய்ந்த பெயர் பலகை

Update: 2024-06-09 19:41 GMT

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில் ஏலகிரி கிராமத்துக்கு செல்லும் பெயர் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் உள்ள பெயர் பலகை சீரமைக்க வேண்டும்.

-எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்