கோவில் கோபுரத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2024-07-21 20:19 GMT

காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளியில் சிறப்பு வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. வருடந்தோறும் இங்குள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் வகையில் கட்டப்பட்ட இந்தக் கோவில் கோபுர சிற்பங்கள் கலை நயத்துடன் உள்ளது. இந்தக் கோபுரத்தை கோவிலுடன் புதுப்பிக்க வேண்டும். இங்குள்ள தேர், தெப்பக்குளம் ஆகியவற்றையும் சீரமைத்து புதுப்பிக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முரளி, விண்ணம்பள்ளி.

மேலும் செய்திகள்