வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நிக்கல்சன் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயின் சிறிய பாலம் தடுப்புச் சுவரில் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தருமலிங்கம், வேலூர்.