அபாயகரமான மரக்கிளையை அகற்ற வேண்டும்

Update: 2022-11-02 12:22 GMT

ஆம்பூரை அடுத்த மாதனூர் உள்ளி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் புளியமரத்தின் கிளை முறிந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. அந்த மரக்கிளை எந்த நேரத்திலும் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் சென்று வருவதால் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்பு, மாதனூர்.

மேலும் செய்திகள்