வங்கியில் இட நெருக்கடி

Update: 2023-06-04 17:05 GMT

ஆம்பூரில் உமர்ரோட்டில் உள்ள ஒரு அரசு வங்கி 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். அந்த வங்கியில் குறைந்த பரப்பளவே இடம் உள்ளது. இதனால் வங்கியில் இட நெருக்கடி ஏற்படுகிறது. ஏ.சி.பழுதடைந்துள்ளது. மின் விசிறிகள் இயங்கவில்லை. வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இடர்களை களைய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, ஆம்பூர்.

மேலும் செய்திகள்