கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணி

Update: 2023-01-11 12:28 GMT

அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் உள்ளது. அந்த ரெயில் நிலையத்தை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். அந்த ரெயில் நிலையத்தில் மேம்பாலப் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேம்பாலப் பணியை தொடங்கி விரைந்து முடிக்க மத்திய அரசு அதிகாரிகள் முன் வர வேண்டும்.

-கோ.லட்சுமிநாராயணன், அன்வர்திகான்பேட்டை.

மேலும் செய்திகள்