மணல் கடத்தல்

Update: 2023-10-29 17:10 GMT

கருகம்பத்தூர் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்து ஆஜிபுரா அரசு நடுநிலைப்பள்ளி பின்பக்கம் கொட்டி வைத்து இரவில் மினிசரக்கு வேன்களில் வெளியூருக்கு கடத்தப்படுகிறது. மணல் கடத்தலை போலீசாரும், வருவாய்த்துறையினரும் தடுக்க வேண்டும்.

-கே.முருகன், கருகம்பத்தூர். 

மேலும் செய்திகள்