ஏ.டி.எம்.எந்திரங்கள் பழுது

Update: 2023-02-05 17:08 GMT

போளூர் ரெயில் நிலைய சாலையில் ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. அதில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதனால் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் சிரமப்படுகின்றனர். வங்கி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏ.டி.எம். எந்திரங்களை சரி செய்ய வேண்டும்.

-பொன்ராஜ், போளூர். 

மேலும் செய்திகள்