கட்டிட சுவரில் துளையிடும் எலி

Update: 2025-06-08 18:39 GMT

வேலூரில் புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதி சுவரில் எலிகள் துளையிட்டு சேதப்படுத்துகின்றன. பஸ் நிலைய வளாகத்தை சேதம் அடையாமல், சுகாதாரமாகப் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்தன், சாமுவேல்நகர், வேலூர்.

மேலும் செய்திகள்