வேலூரில் புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதி சுவரில் எலிகள் துளையிட்டு சேதப்படுத்துகின்றன. பஸ் நிலைய வளாகத்தை சேதம் அடையாமல், சுகாதாரமாகப் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்தன், சாமுவேல்நகர், வேலூர்.
வேலூரில் புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதி சுவரில் எலிகள் துளையிட்டு சேதப்படுத்துகின்றன. பஸ் நிலைய வளாகத்தை சேதம் அடையாமல், சுகாதாரமாகப் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்தன், சாமுவேல்நகர், வேலூர்.