ஆரம்ப சுகாதார நிலையம் தேவை

Update: 2023-02-19 16:50 GMT

சேத்துப்பட்டு தாலுகா சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நோய்வாய் பட்டால் அருகில் உள்ள நகரங்களுக்கு தான் மருத்துவச் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். எனவே எங்கள் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், சஞ்சீவிராயபுரம். 

மேலும் செய்திகள்