வள்ளிமலையை அடுத்த விண்ணப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அந்தச் சுற்றுச்சுவர் சேதம் அடைந்துள்ளது. சேதமான சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.
-ஜெயவேல், வள்ளிமலை.