சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்

Update: 2022-12-07 11:11 GMT

சோளிங்கரை அடுத்த கூடலூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இந்தச் சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் வைத்துள்ளனர். இதனால் கட்டிடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. அதைச் சுற்றி புல், பூண்டுகள், புதர்கள் வளர்ந்துள்ளது. சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.

-சக்கரவர்த்தி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்