பாராட்டு

Update: 2022-08-19 17:31 GMT

பாகூர் தொகுதி சுள்ளியாங்குப்பம் கிராமத்தில் விளையாட்டு மைதானத்தில் அருகில் பட்டுபோன மரம் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனை அகற்ற 'தினத்தந்தி'புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கிருந்த மரம் அதிகாரிகளால் இன்று வெட்டி அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு கிராம இளைஞர்கள் தினத்தந்திக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்