பழனி பெரியகடைவீதியில் செயல்படும் காந்தி மார்க்கெட்டுக்காக புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா காணாமல் இருக்கிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பழனி பெரியகடைவீதியில் செயல்படும் காந்தி மார்க்கெட்டுக்காக புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா காணாமல் இருக்கிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?