அந்தரத்தில் தொங்கும் மரம்

Update: 2026-03-15 12:51 GMT

சென்னை பெரம்பூர் பி.பி.சாலை மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள முக்கிய சாலையாகும். இந்த சாலையில் உள்ள கடை ஒன்றின் அருகே மரக்கிளை சில நாட்களாக உடைந்து அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் நிலையில் உள்ளது. இதனால் மக்கள் அதனை மிகுந்த அச்சத்துடேன கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தரத்தில் தொங்கும் மரத்தினை அகற்றிடவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்