'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2026-08-16 16:08 GMT

சிவகங்கை-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை அண்ணாநகர் பகுதி அருகே செல்லும் சாலையில் தெருவிளக்குகள் எரியவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பு `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து தெருவிளக்குகளை சரி செய்தனர். மக்கள் நலன்கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. 

மேலும் செய்திகள்