காய்ந்த மரம்

Update: 2025-09-21 11:15 GMT

காங்கயம்சிவன்மலை அருகே ரவுண்டானா பகுதியில் சாலையோரத்தில் பட்டுப்போன மரம் உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த மரம் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்