காங்கயம்சிவன்மலை அருகே ரவுண்டானா பகுதியில் சாலையோரத்தில் பட்டுப்போன மரம் உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த மரம் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
காங்கயம்சிவன்மலை அருகே ரவுண்டானா பகுதியில் சாலையோரத்தில் பட்டுப்போன மரம் உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த மரம் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.