நிழற்கூடங்கள் அவசியம்

Update: 2025-08-31 13:52 GMT

ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு செல்வோர் காலை, மாலை நேரங்களில் கடும் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மழைக்காலங்களில் அவர்கள் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடம் இல்லை. எனவே சேலம்-நாமக்கல் சர்வீஸ் ரோட்டிலும், திருச்செங்கோடு ரோட்டிலும் பயணிகள் நிழற்கூடங்கள் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தங்க பாண்டியன், ஆண்டகளூர் கேட்.

மேலும் செய்திகள்