பஸ் நிறுத்தத்தில் இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதி

Update: 2025-08-17 17:45 GMT

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே பஸ் நிறுத்தத்தம் அமைந்துள்ளது. இங்கு கலெக்டர் அலுவலகம் வரும் ஏராளமான பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத் தில் ஏராளமானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுத்து வாகனங்கள் நிறுத்தாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். மேலும், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்