புதர்மண்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2025-07-20 11:26 GMT

உடுமலை அடுத்த தின்னப்பட்டி ஊராட்சியில் சுகாதார வளாகம் உள்ளது. அந்த வளாகம் போதிய பராமரிப்பு மற்றும் பயன்பாடு இல்லாமல் புதூர் சூழ்ந்து காட்சி பொருளாக மாறி விட்டது. இதை சாதகமாகக் கொண்டு சமூக விரோதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்