நாய்கள் தொல்லை

Update: 2026-02-01 18:27 GMT

போளூரை அடுத்த சாலையனூர் கிராமத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவில் ஆடுகள், கன்றுக்குட்டிகளை கடித்து விடுகின்றன. அத்துடன் தெருவில் செல்லும் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், முதியோரை கடிக்க வருகின்றன. நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சத்தியசீலன், போளூர்.

மேலும் செய்திகள்