பள்ளியில் பூட்டிக்கிடக்கும் கழிவறை

Update: 2026-08-16 19:58 GMT

நாட்டறம்பள்ளியில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள கழிவறைகள் பூட்டப்பட்டுள்ளதால், மாணவர்கள் இயற்கை உபாதைகள் கழிக்க வெளியில் சென்று வரும் அவல நிலை உள்ளது. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக கழிவறைகளை திறந்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ்குமார், நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்