தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவார்களா?

Update: 2026-02-01 18:45 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாசுகிநகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், அதை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளம் 2 வார காலமாக மூடாமல் உள்ளது. அந்தப் பகுதியில் செல்லும் குழந்தைகள், முதியோர்கள் இருட்டில் செல்லும்போது தவறி பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்.

-எம்.மோகன், வாசுகி நகர், கொண்டாபுரம். 

மேலும் செய்திகள்