ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தின் ஓரம் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பஸ்சில் ஏற சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்தில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயவேல், ஆரணி.