ஆம்பூர் பைபாஸ் சாலை, எம்.சி. சாலை சந்திப்பு பகுதியில் முன்பு பொதுமக்களுக்கு கோடை வெயில் தாக்காமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த நிழல் பந்தல் முழுவதும் பாழடைந்து கம்பிகள் மட்டுமே உள்ளன. அந்த வழியாகச் செல்பவர்கள் கோடையில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து பந்தல் அமைப்பார்களா?
-செ.ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர், ஆம்பூர்.