தெருநாய்கள் தொல்லை

Update: 2025-06-29 16:14 GMT

பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகிறாா்கள். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. இதன் காரணமாக சிலர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம், தர்மபுரி.

மேலும் செய்திகள்