பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் தெற்குபாளையம் பிரிவில் வைக்கப்பட்டு உள்ள விழிப்புணர்வு பதாகை சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் அருகிலேயே கால்நடைகள் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது காற்று பலமாக வீசுவதால் பாதகை விழும் முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--