பல்லடம் பருவாய் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்து விட்டது. இதனால் குப்பைகள் சேர்ந்து கழிவுநீர் கால்வாய் அடைத்து துர்நாற்றம் வீசுவதாகவும், உடனடியாக கழிவு நீர் கால்வாய் மூடியை சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
----------