தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-04 10:59 GMT

கோவை ராமநாதபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அப்போது அந்த வழியாக வரும் பாதசாரிகளையும், இருசக்கர வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் விபத்தில் சிக்கும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்