பர்கூர் பழைய பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக நிழற்கூடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த நிழற்கூடத்தின் சுவற்றில் பல்வேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் புதிய நிழற்கூடம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டும் இடமாக மாறி வருகிறது. எனவே நிழற்கூடத்தில் சுவவெராட்டிகளை ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மாதையன், பர்கூர்.