தாராபுரம்-உடுமலை சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம்.மையம் பூட்டிக்கிடக்கிறது. இதானல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நாட்டின் அடித்தளமே பொதுத்துறை வங்கிகள்தான். அந்த வங்கிகளே ஆட்டம் கண்டால்பொதுமக்களின் நிலை என்னவாகும். எனவே ஏ.டி.எம்.சேைவ முடங்கும் முன்பு அதை வங்கி அதிகாரிகள் கவனித்து தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.