புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-10-13 12:06 GMT
  • whatsapp icon

பந்தலூர் அருகே பொன்னானியில் இருந்து அம்மன்காவு வழியாக கொளப்பள்ளிக்கு செல்லும் சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவை சாலை வரை நீண்டு வளர்ந்து உள்ளதால், அந்த வழியாக நடந்து செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். அங்கு விஷ ஜந்துகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. எனவே அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்