மேற்கூரை அமைக்க வேண்டும்

Update: 2024-09-15 18:01 GMT

கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னன் நினைவாக அங்குள்ள செம்மேட்டில் அவருக்கு உருவ சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலை தற்போது மேற்கூரை இல்லாமல் மழையிலும், வெயிலிலும் காணப்படுகிறது. எனவே வல்வில் ஓரி சிலைக்கு மேற்கூரை அமைத்து தரவேண்டும் என்பதே இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

-சேரன், செம்மேடு

மேலும் செய்திகள்