தெருநாய்கள் தொல்லை

Update: 2024-08-18 17:23 GMT

இதே போல் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களால் இரவு நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் வாகனங்களை துரத்திக்கொண்டே செல்கிறது. இதனால் பலர் வாகனங்களில் இருந்து தவறி விழுகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்