செல்போன் கோபுரம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2024-05-26 17:35 GMT

கொல்லிமலையில் உள்ள 14 ஊராட்சி பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் 6 மாதத்திற்கு மேலாகியும் பணிகள் முடிந்து இந்த கோபுரங்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்து வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் செல்போன்களை முழுமையாக உபயோகப்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அந்த செல்போன் கோபுரங்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சசிகுமார், செம்மேடு.

மேலும் செய்திகள்