நிழற்கூடம் வேண்டும்

Update: 2024-04-28 17:43 GMT

கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. அங்குள்ள நுழைவாயில் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிழலில் நிறுத்தும் வகையில் நிழற்கூடம் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்தபடி நிற்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களின் பாதுகாப்பு கருதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஜோசப், செம்மேடு

மேலும் செய்திகள்