செயல்படாத புறக்காவல் நிலையம்

Update: 2024-04-28 17:30 GMT

ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளியில் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. ஒரு சில நாட்கள் மட்டுமே திறந்து வைக்கப்பட்ட இந்த புறக்காவல் நிலையம் தற்போது செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே, இந்த புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து, காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மாது, மிட்டப்பள்ளி.

மேலும் செய்திகள்