பாழடைந்த கட்டிடம்

Update: 2024-04-28 12:34 GMT

கிணத்துக்கடவு அருகே பெரிய நெகமம் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்த பழைய கட்டிடம் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். அப்ேபாது அதனருகில் செல்பவர்கள் ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அந்த கட்டிடத்தில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. எனவே அந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்