சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

Update: 2024-04-14 18:07 GMT

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதி சுற்றுலா தலமாகும். ஏற்காடு ஏரியை சுற்றி நான்கு இடங்களில் பொது சுகாதார வளாகம் உள்ளன. இந்த சுகாதார வளாகங்கள் போதிய பராமரிப்பு இன்றி பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொது சுகாதார வளாகத்தை சீர அமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், ஏற்காடு.

மேலும் செய்திகள்