தெருநாய்கள் தொல்லை

Update: 2024-03-17 12:30 GMT

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. அப்போது அவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லைைய கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்