மின்மயான பணிகள் முடிக்கப்படுமா?

Update: 2024-03-03 17:42 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் புதிதாக மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இடுகாடுக்கு தொலைவில் சென்று வர வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே, மின் மயான பணிகனை விரைந்து முடிக்கவேண்டும்.

-தமிழ்ச்செல்வன், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்