பக்தர்கள் கோரிக்கை

Update: 2024-02-04 17:39 GMT

நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் மெட்டாலா பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வரும் பஸ்கள் பெரும்பாலும் மெட்டாலா சென்று நிற்கிறது. இதனால் 2 கிலோ மிட்டர் தூரம் பக்தர்கள் நடந்து வரும் நிலை ஏற்படுகிறது. அனைத்து பஸ்களும் நின்று செல்வதற்கு அரசு போக்குவரத்து தலைமை நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-தர்மன், நாமக்கல்.

மேலும் செய்திகள்