தெருநாய்கள் தொல்லை

Update: 2024-01-28 17:47 GMT

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோரை கடிக்க பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியில் சென்று வருகின்றனர். எனவே அங்கு சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்