தாமதமாகும் பணி

Update: 2024-01-21 17:13 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக மின் மயானம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. பணிகள் ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் முடிக்கப்படவில்லை. எனவே இந்த மயானம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்