தெருநாய்கள் தொல்லை

Update: 2023-12-31 16:43 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100-கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்துவதால் அவர்கள் வெளியே செல்லும் போது அச்சப்படுகின்றனர். எனவே இந்த தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்