தெருநாய்கள் தொல்லை

Update: 2023-12-17 16:48 GMT

கிருஷ்ணகிரி நகரின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமன். கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

மயான வசதி