தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

Update: 2023-10-22 10:06 GMT

கொமரலிங்கம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைவரையும் கடித்து குதறுகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என துன்பத்திற்கு ஆளாகின்றார்கள். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்