ஏ.டி.எம். மையம் வேண்டும்

Update: 2023-10-15 16:38 GMT

ஆலங்குளம் அருகே ராம்நகர், குத்தபாஞ்சான், காளத்திமடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏ.டி.எம். வசதி இல்லாததால், பொதுமக்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே ராம்நகரில் வங்கி ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்