பாதியில் நிற்கும் வடிகால் பணி

Update: 2023-10-15 13:02 GMT

பாதியில் நிற்கும் வடிகால் பணி

திருப்பூர் மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நொய்யல் வீதி செல்லாண்டியம்மன் கோவில் அருகே கட்டப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் பருவமழை தொடங்க உள்ளதால் பாதியில் நிற்கும் பணியால் அருகில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் செல்ல வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-பாபு, திருப்பூர்.

8797876654

மேலும் செய்திகள்