Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jan 2024
Mr.K.Naganathan | திருப்பூர் தெற்கு
#43546

ஆபத்தான மின்மாற்றி

ஆபத்தான மின்மாற்றிமின்சாரம்

ஆபத்தான மின்மாற்றி திருப்பூர் காங்கேயம் சாலை ராக்கியபாளையம் பிரிவு, வள்ளியம்மை நகர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எப்போது கம்பம் உடைந்து விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் மக்கள் கடந்து செல்கின்றனர். இது குறித்து மண்டல அலுவலகத்திலும், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் மின்கம்பம் எப்போது வேண்டுமானால் உடைந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023
Mr.K.Naganathan | காங்கேயம்
#42352

பஸ்நிலையத்தில் நாய்கள் தொல்லை

பஸ்நிலையத்தில் நாய்கள் தொல்லைமற்றவை

பஸ்நிலையத்தில் நாய்கள் தொல்லை காங்கயம் மத்திய பஸ் நிலையத்தில் இரவு-பகல் எந்தநேரமும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன.இதனால் பயணிகள் அச்சத்துடன் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக பெண்கள்,சிறுமிகள் மிகவும் அச்சத்துடன் பஸ் நிலையத்தில் தங்கள் ஊர் பஸ் வரும் வரை காத்து நிற்கவேண்டிய அவல நிலை உள்ளது. எனவே காங்கயம் நகராட்சி நிர்வாகம் காங்கயம் பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ========== சோமு,காங்கயம் ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023
Mr.K.Naganathan | திருப்பூர் தெற்கு
#41415

பாதியில் நிற்கும் வடிகால் பணி

மற்றவை

பாதியில் நிற்கும் வடிகால் பணி திருப்பூர் மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நொய்யல் வீதி செல்லாண்டியம்மன் கோவில் அருகே கட்டப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் பருவமழை தொடங்க உள்ளதால் பாதியில் நிற்கும் பணியால் அருகில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் செல்ல வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடிக்க வேண்டும். -பாபு, திருப்பூர். 8797876654

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick